Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம்: யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (07:58 IST)
பீகாரில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் தலைவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கின்றனர்
 
மேலும் இந்த கூட்டத்தில் சரத் பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு எதிராக மாற்று அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments