Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய முதல்வரா?

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (08:54 IST)
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு முன்னாள் முதல்வர் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது 
 
தேர்தல் வியூக மன்னரான பிரசாந்த் கிஷோர் இது குறித்து பல மாநில தலைவர்களிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை நிதிஷ்குமார் தற்போதைக்கு மறுத்துள்ளார். இருப்பினும் அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments