Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய முதல்வரா?

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (08:54 IST)
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு முன்னாள் முதல்வர் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது 
 
தேர்தல் வியூக மன்னரான பிரசாந்த் கிஷோர் இது குறித்து பல மாநில தலைவர்களிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை நிதிஷ்குமார் தற்போதைக்கு மறுத்துள்ளார். இருப்பினும் அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments