Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞானவாபியை அடுத்து குதுப்மினாரிலும் அகழாய்வு நடத்தப்படுகிறதா?

Webdunia
திங்கள், 23 மே 2022 (10:09 IST)
ஞானவாபியை அடுத்து குதுப்மினாரிலும் அகழாய்வு நடத்தப்படுகிறதா?
ஞானவாபி மசூதியில் சமீபத்தில் அகழாய்வு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது குதுப்மினாரிலும் அகழாய்வு நடத்தப்போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
 
இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடத்தும் எந்த திட்டமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இதனை அடுத்து தற்போது அந்த பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments