Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்தியாவின் பிரதமராக வருவார்: ஓவைசி

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (13:49 IST)
ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார் என ஓவைசிதெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் இந்தியாவிலும் ஒரு நாள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஹிஜாப் அணியும் பெண் பிரதமராக வருவார் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாக ஓவைசி தெரிவித்துள்ளார் 
 
பாஜக முஸ்லீம் மக்களுக்கு எதிரானது என்று முஸ்லிம்களின் உணவு பழக்கவழக்கங்களால் தங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்றும் பாஜக கருதுகிறது என்றும், முஸ்லிம் மதத்துக்கு எதிரானது பாஜக என்றும் ஓவைசி தெரிவித்துள்ளார் 
இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் முஸ்லீம் அடையாளத்தை ஒழிப்பதே பாஜகவின் உண்மையான செயல் திட்டம் என்றும் ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வந்து அனைத்தையும் மாற்றுவார் என்று ஓவைசி குறிப்பிட்டார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments