Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை- கோவா சாலையில் மேம்பாலம் இடிந்து விபத்து....

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:30 IST)
மஹாராஷ்டிரம் மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில்  மும்பை- கோவா    நான்கு வழிச்சாலை அமைக்கப்படு வரும் நிலையில், இதற்காக புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.

மஹாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான  சிவசேனா( எதிர்ப்பு அணி) மற்றும் பாஜக கூட்டணி  ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தில்  மும்பை- கோவா    நான்கு வழிச்சாலை அமைக்கப்படு வரும் நிலையில், இதற்காக புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
நேற்று காலை 8 மணியளவில் பாலத்தின் ஒரு பில்லர் இடிந்த நிலையில் இப்பாலம் இடிந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments