Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கட்சித்தாவல்: ஒவைசி கட்சியின் பரிதாப நிலை!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (14:53 IST)
பீகார் மாநிலத்தில் ஒவைசி கட்சியில் ஐந்து எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் அவர்களில் நான்கு பேர் கட்சி மாறிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பீகார் மாநிலத்தில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த  5 எம்எல்ஏக்களின் சிலர் மாற்றுக் கட்சிக்கு மாற இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியில் உள்ள 4 எம்எல்ஏக்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சட்டப்பேரவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தனது கட்சியின் 4 எம்எல்ஏக்கள் திடீரென கட்சி மாறியிருப்பது ஒவைசி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பயங்கரவாதிகள் முகாம்கள் தரைமட்டம்: இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ..!

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

மேப்ல பாகிஸ்தானே இல்லாம போயிடும்! எல்லையை பிடிக்க போர் நடத்தல! - அண்ணாமலை ஆவேசம்!

முதல்வர் ஸ்டாலினின் ‘ஒற்றுமை பேரணி’.. மெரினாவில் போக்குவரத்து மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments