Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்… இந்தியா வருகை!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (08:29 IST)
இந்தியாவுக்காக தனி விமானத்தில் 600 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சுவிட்சர்லாந்து அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மோசமான சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் அண்டை மற்றும் நட்பு நாடுகள் ஆக்ஸிஜன் செறிவுட்டிகளை அனுப்பி உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், 50 வெண்டிலேட்டர்களும் இன்று அதிகாலை வந்து சேர்ந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போட வேண்டும்: ஒமர் அப்துல்லா

ஆபரேஷன் சிந்தூர்.. தாக்குதல் செய்த இடத்தை தேர்வு செய்தது எப்படி? 2 பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!

ஒரு பாகிஸ்தான் மக்களை கூட கொல்லல.. கவனமாக செயல்பட்டோம்! - இந்திய ராணுவம் விளக்கம்!

போர் எதிரொலி! உளவுத்துறை பரிந்துரை! பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments