Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; 3 இந்திய வீரர்கள் மரணம்

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (19:38 IST)
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

 
ரஜோரி மாவட்டத்தில் உள்ள கேரி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவ படை அத்துமீறி தூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
 
இதில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் 881 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இதில் இந்திய ராணுவத்தினர் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments