Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்: பாக். மிரட்டல்!!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (18:50 IST)
இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயங்காது என அந்நாட்டு பிரதமர் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார்.


 
 
அமெரிக்காவில் நடந்த வெளிநாட்டு கவின்சிலில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர், இந்தியா மீது தாக்குதல் நடந்த ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
மேலும், பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயதங்களை மேம்படுத்தி சோதனை செய்துள்ளது. குறைந்த தூரம் சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த அணு ஆயதங்கள், இந்திய ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
 
அதோடு சேர்த்து ஆசியாவிலேயே முதன்முறையாக அணு ஆயுதங்களை பயன்படுத்திய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments