Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீம்புக்கு நிர்வாணமாக திரியும் நோயாளிகள்: முகம் சூளிக்கும் நர்சுகள்!

மருத்துவமனை
Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (11:53 IST)
டெல்லியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருக்கும் நோயாளிகள் சிலர் அநாகரீகமாக நடந்துக்கொள்வதாக புகார் எழுந்துள்ளது. 
 
இந்தியா முழுவதும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301ஆக உயர்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது, 157 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில், அண்டஹ் கூட்டத்தில் பங்கேற்ற 6 பேர் டெல்லி காசியாபாத் பகுதியில் உள்ள எம்.எம்.ஜி. மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த 6 பேரும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமலும், செவிலியர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியும், மருத்துவமனை வளாகத்திற்குள் நிர்வாணமாக உலாவியும் தொல்லை செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதானல் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments