Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை!!! என்ன காரணம்?

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (11:17 IST)
உத்திரபிரதேசத்தில் முதியவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த குரங்குகள் மீது வழக்குப் பதிவு செய்ய அவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
உத்திரபிரதேச மாநிலம்  பாக்பத் பகுதியை சேர்ந்தவர் தரம்பால் சிங்(72). இவர் தன் வீட்டினருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது, அப்பகுதிலிலிருந்த சில குரங்குகள் இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் தரம்பால் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்நிலையில் தரம்பாலின் உயிரிழப்பிற்கு காரணமாக குரங்குகள் மீது வழக்குப் பதிய வேண்டும் என அவரது உறவினர்கள் போலீஸாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். குரங்குகள் மீதெல்லாம் வழக்குகள் பதியமுடியாது என போலீஸார் கூறியதால் அடுத்து என்ன செய்வது என தரம்பலின் உறவினர்கள் யோசனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments