Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை செல்போனில் படம் எடுத்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த மக்கள்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (22:25 IST)
தெலுங்கானா மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை செல்போனில் படம் பிடித்த இளைஞரை மக்கள் செருப்பால் அடித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டில் மாவட்டத்தில் உள்ள பழைய ராஜா பேட்டை என்ற பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவுக்கு அருகில் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மாணவியை செல்போனால் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி ஊர் மக்களிடம் கூறியிருக்கிறார். அப்போது அந்த இளைஞரை மடக்கிப்பிடித்த மக்கள் அவரை செருப்பால் அடித்து,. அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொண்டுபோய் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments