Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கிளை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுதடை: மத்திய அரசு

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (18:37 IST)
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கிளை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுதடை: மத்திய அரசு
இன்று காலை அறிவித்த நிலையில் அந்த அமைப்பின் கிளை அமைப்புகளுக்கும் ஐந்து ஆண்டுகள் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளான ரெகாப் இந்தியா பவுண்டேஷன்,  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இமாம் கவுன்சில், நேஷனல் கான்படரேசன் ஆர் ஹூமன் ரைட்ஸ் அமைப்பு, நேஷனல் உமன் ப்ரெண்ட் ஆப் இந்தியா, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரேகாப் பவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கும் 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்பட அதன் கிளை அமைப்புகள் அனைத்துக்கும் 5 ஆண்டு தடை என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments