Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எப்.ஐ. அமைப்பின் ட்விட்டர் பக்கம் நீக்கம்: விட்டர் நிறுவனம் நடவடிக்கை

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (10:53 IST)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனை அடுத்து தமிழகம் கேரளா உள்பட பல மாநிலங்களில் அந்த அமைப்புக்கு தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் டுவிட்டர் பக்கமும் நீக்கப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ட்விட்டர் பக்கம் மத்திய அரசு தடையை தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ட்விட்டரை அடுத்து மேலும் சில சமூக வலைத்தளங்களும்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் பக்கங்களை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments