Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை விதவிதமாக படம்பிடித்த சந்திரயான் 2: இஸ்ரோ வெளியீடு

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (14:49 IST)
நிலவை ஆராய்வதற்கு சென்றுள்ள சந்திரயான் 2 விண்கலம், பூமியை பல விதமாக எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம்  விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து நான்காம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பூமியை, சந்திரயான் 2 விண்கலம் பலவிதமான கோணங்களில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள L14 கேமராவால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களின் மூலம் பூமியை நாம் புதிய பரிமாணத்தில் பார்க்க முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments