Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிக்கு கொரோனா? விமானத்திலிருந்து குதித்த விமானி!

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (12:42 IST)
டெல்லி சென்ற உள்ளூர் விமானம் ஒன்றில் பயணிக்கு கொரோனா இருப்பதாக விமானி காக்பிட் வழியாக குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவிலிருந்து டெல்லி சென்ற ஏர் ஆசியா விமானம் ஒன்றில் பயணி ஒருவருக்கு கொரோனா இருப்பதாக விமானிக்கு தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட பயணி முன் இருக்கையில் அமர்ந்திருந்ததால் பயணிகள் பின்பக்க கதவு வழியாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் காக்பிட்டில் இருந்த விமானி முன்கதவு வழியாக வெளியேற வேண்டிய நெருக்கடி. ஆனால் அவர் முன்கதவு வழியாக வெளியேறாமல் காக்பிட் அவசர கதவு வழியாக விமானத்திலிருந்து கீழே குதித்துள்ளார்.

பிறகு கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட அந்த நபரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரா விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments