Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு குறித்து பீதி கிளப்பினால் நடவடிக்கை! – முதலமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:14 IST)
முல்லை பெரியாறு அணை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் எச்சரித்துள்ளார்.

தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் கனமழை பெய்துள்ள நிலையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் அணையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் முல்லை பெரியாறு குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதை கண்டித்துள்ள பினராயி விஜயன், அவ்வாறாக தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

நான் முதல்வன் திட்டத்தில் படித்து UPSCல் முதல் ஆளாக வந்த மாணவர்! - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை.. ஒரே பயிற்சி மையத்தில் இது 11வது சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments