Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (19:45 IST)
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழத்தில் கடந்த 13 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி  நிறைவடைகிறது. அதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் 14 ஆம் தேதி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த  நிலையில், தமிழகம் முழுவதும்  பிளஸ் 2 தேர்வை 8,51,303 மாணவ, மாணவிகள் எழுதும் நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவோர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று  பள்ளிக்கல்வித்துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், பிளஸ் 2 விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

சுதர்சன சக்ராவை பாகிஸ்தான் அழித்ததா? இந்திய ராணுவம் விளக்கம்..!

பஞ்சாபில் விழுந்த பாகிஸ்தான் ஷெல் வெடிக்குண்டு! 5 பேர் பலி! - பஞ்சாபில் ரெட் அலெர்ட்!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments