Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் விமானங்கள் தரையிறங்கும் பூர்வாஞ்சல் விரைவு சாலை! – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (15:21 IST)
உத்தரபிரதேசத்தில் போர் விமானங்களும் தரையிறங்கும் வசதியுடன் கூடிய பூர்வாஞ்சால் விரைவு சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

உத்தர பிரதேசத்தின் லக்னோவுடன் கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் விரைவு சாலையாக பூர்வாஞ்சல் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. 341 கி.மீ தூரம் கொண்ட இந்த சாலையை அமைக்க ரூ.22,500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விரைவு சாலையை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மிகப்பெரும் நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments