Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்ற ஹரப்பா நகரம்! – பிரதமர் மோடி மகிழ்ச்சி!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (11:54 IST)
யுனெஸ்கோவால் இந்தியாவின் பண்டைய தொல்லியல் பகுதியான ஹரப்பா நகரம் பழம்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பண்டைய கால நாகரிகங்கள் குறித்த தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில் இந்தியாவின் சிந்து நதிக்கரையோர பண்பாடான ஹரப்பா நாகரிகம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கி.மு 3 ஆயிரத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படும் இப்பகுதியில் ஹரப்பாவின் முக்கிய நகரமான தோல்வுராவை தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் இப்பகுதியை சுற்றி பார்க்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments