Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (17:16 IST)
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 

நேற்று, மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி கர்நாடக மா நிலத்திற்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதையடுத்து, இன்று, தும்குரு மாவட்டம், பிதரஹள்ளி கிராமத்தில், இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர்  உற்பத்தி தொழிற்சாலையை  பிரதமர் மோடி திறந்து வைத்து, இலகுரக ஹெலிகாப்டரை நாட்டிற்கு அர்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், முதல்வர் பசுவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த தொழிற்சாலையில் முதலாண்டில் 30 ஹெலிகாப்டர்களும், அடுத்தாண்டும் இது இன்னும் அதிகரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments