Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் - காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (08:49 IST)
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தன் இன்னுயிரை நீர்த்த மகான் மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் நாடெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள மகாத்மா மாந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 
அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தொடர்ந்து காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments