Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது: பிரதமர் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (07:56 IST)
தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் மாநில அரசின் உடந்தையுடன் அபகரிக்கப்பட்டுள்ளது என தெலங்கானாவில் நடத்த பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி திடுக்கிடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
 
தெலங்கானாவில் நடத்த பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று உரையாடினார். அப்போது அவர் தென் மாநிலங்களில் கோவில்கள் அபகரிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது என்றும், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை அவர்கள் ஒருபோதும் தொடமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
 
குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து விட்டது என்றும், மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என்றும் அவர் பேசினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

பேஜரை அடுத்து வெடித்த வாக்கிடாக்கி.. 14 பேர் பலி.. லெபலானில் பெரும் பதட்டம்..!

மூளையில் ஆபரேசன் நடந்தபோது ஜூனியர் என்.டி.ஆர். படம் பார்த்த பெண்..!

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments