Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டவ்-தேவ் புயலால் 6 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு: பிரதமர் இன்று நேரில் ஆய்வு

Webdunia
புதன், 19 மே 2021 (08:38 IST)
சமீபத்தில் அரபிக்கடலில் உருவான டவ்-தேவ் புயல் கேரளா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் புரட்டிப்போட்டது என்பதும் குறிப்பாக குஜராத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் பெரும் சேதம் அடைந்தன என்றும் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி குஜராத் மாநிலத்தில் டவ்-தேவ் புயால் 6 ஆயிரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் மீண்டும் மின்சாரம் வழங்க மின் துறையினர் இரவு பகலாக பணி செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் டவ்-தேவ் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களை இன்று பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இன்று அவர் குஜராத் செல்லவிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments