Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடியை விடுவித்தார் மோடி

PM Modi
Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (12:42 IST)
விவசாயிகளுக்கு 9-வது தவணை நிதியாக ரூ.19,500 கோடியை 9.75 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி இன்று விடுவித்தார். 

 
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 9-வது தவணை நிதியாக ரூ.19,500 கோடியை 9.75 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி இன்று விடுவித்தார். 
 
இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் வரையில் 68.76 கோடி பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என விவசாயிகள் வங்கிக்கணக்கில் இதுவரை ரூ.1.38 கோடி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments