Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து!!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:15 IST)
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்து தெரிவிதித்துள்ளார். 

 
இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடி நபியாக இஸ்லாமிய மக்கள் கொண்டாடுகின்றனர். இன்று தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி மிலாடிநபி வாழ்த்து தெரிவிதித்துள்ளார்.
 
தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கமான டிவிட்டரில் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து பதிவு பின்வருமாறு, நாட்டு மக்களிடம் அமைதி, செழிப்பு, கருணை, சகோதரத்துவம் நிலைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டு பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments