Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயுடன் பாலியல் வல்லுறவு கொண்ட இளைஞர் கைது

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (21:20 IST)
மும்பையில்  நாயுடன் பாலியல் வல்லுறவு கொண்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

மகாராஷ்டிர மா நிலம் மும்பையில், போபாய் என்ற பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஒரு மாலின் பால்கனியில் ஒரு ஆறு மாத நாய்க்குட்டியுடன், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் (28) இன்று பாலியல் வல்லுறவு செய்ததாக் கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ வைரலான  நிலையில், விலங்கு   நல ஆர்வலர் விஜய் மோஹானி போலீஸில் புகார் ஒன்று அளித்தார்.

இதையடுத்து,   நாய் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளது.

 நாயை பாலியல் வல்லுறவு செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்