Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் காவலர் மீது தாக்குதல்...அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுக்க போலீஸ் கோரிக்கை !

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (19:04 IST)
கட்டிட இண்டீரியர் வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக பிரபல ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமியை இன்று கைது செய்த போலீஸார் அவரை தரத்தரவென இழுத்துச் சென்ற வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில் ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீஸ் அனுமதி கோரியுள்ளது. மேலும் அர்னாப் கோஸ்வாமியை  கைது செய்ய சென்றபோது பெண் காவலரைத் தாக்கியதாக மேலும் ஒரு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட அன்வி நாயக்கின் மகள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அதில், அர்னாப் ரவுடிகளை வீட்டிற்கு அனுப்பி மிரட்டினதாகவும்,தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகவும் அவரின் கைதுக்காகக் காத்திருந்ததாகவும்,எனது தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டுமன தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments