Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேருக்கு கொரோனா உறுதி ! 30 பேர் பலி !!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (18:39 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேர் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,34,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரொனா தொற்றிலிருந்து 2,504 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7,04,031 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11,244 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று  657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்த்னம் 2,02, 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments