Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (14:18 IST)
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர விடுதிக்கு முன் ஒரு இளைஞர் தன் கையில் துப்பாக்கி ஏந்திக் கொண்டு அங்கு வருவோர் போவோர் மீது  மிரட்டல் விடுக்கிறார். அதை பார்த்த  அவ்விடுதி ஊழியர்கள் அவரிடமிருந்து  அந்த துப்பாகியை பறிக்க முயல்கின்றனர்.அப்போது இளைஞர் கீழே விழுவது போன்ற காட்சி அந்த வீடியோ பதிவில் உள்ளது.
 
இதனால் பாதிப்படைந்த பலர் அந்த இளைஞரை பற்றி போலீஸிடம் புகார் செய்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த இடத்தில் இளைஞரை காணாதநிலையில் அந்த வீடியோ பதிவை ஆதாராமாக வைத்து அவர்மீது வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்ய தேடிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments