Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கையில் அடித்து சென்றவரை பாய்ந்து சென்று காப்பாற்றிய போலீஸ் – வீடியோ

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (13:27 IST)
உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை நதியில் அடித்து செல்லப்பட்டவரை நீருக்குள் பாய்ந்து சென்று போலீஸ் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஹரியானாவை சேர்ந்த விஷால் என்பவர் புனித ஸ்தலமான ஹரித்வார்க்கு பயணம் சென்றிருக்கிறார். அங்கே கங்கை நதியில் நீராடியபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டார். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவரை காப்பாற்ற ஆற்றினுள் பாய்ந்தார் போலீஸ் ஒருவர். அடித்து செல்லும் நீரில் வேகமாக நீந்தி சென்று அவரை மீட்டு கரை சேர்ந்தார் அந்த துணிச்சல் மிக்க காவலர்.

கரையில் நின்றிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காவலரின் வீரமிக்க செயலை பாராட்டி பலரும் அதை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments