Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடிய விவசாயிகள்: ஆடை களைத்து அவமான படுத்திய போலீஸார்!!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (21:01 IST)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாவட்ட நிர்வாக அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 
 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பண்டல்காண்டில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை களைய செய்த போலீசார் அவர்களை  உள்ளாடையுடன் அமர செய்து அவமான படுத்தியுள்ளனர் என தெரியவந்து உள்ளது. 
 
இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் செல்லவிருப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
 
இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலில் தான் நடந்துள்ளது என பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல் விவசாயிகள் கற்களை வீசி தங்களை காயப்படுத்தியதாக போலீஸ் தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments