Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடிய விவசாயிகள்: ஆடை களைத்து அவமான படுத்திய போலீஸார்!!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (21:01 IST)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாவட்ட நிர்வாக அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 
 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பண்டல்காண்டில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை களைய செய்த போலீசார் அவர்களை  உள்ளாடையுடன் அமர செய்து அவமான படுத்தியுள்ளனர் என தெரியவந்து உள்ளது. 
 
இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் செல்லவிருப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
 
இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலில் தான் நடந்துள்ளது என பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல் விவசாயிகள் கற்களை வீசி தங்களை காயப்படுத்தியதாக போலீஸ் தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments