Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலை மிட்டாய் வியாபாரம் செய்யும் அஞ்சல்துறை: ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (19:55 IST)
இந்திய அஞ்சல் துறை புவிசார் கோவில்பட்டி கடலைமிட்டாயை இந்தியாவிலுள்ள எந்த பகுதிக்கும் அனுப்பும் என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய் இந்தியா முழுவதும் புகழ் பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் அஞ்சல் துறை மூலமாக விற்பனை செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் எங்கிருந்தாலும் தபால் நிலையங்களில் ரூபாய் 390 கொடுத்து ஒரு கிலோ கடலை மிட்டாய் பாக்கெட்டை பெறலாம் என்றும், ஆர்டர் செய்யப்பட்ட கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments