Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அப்படி பேசவே இல்லை! திடீரென பல்டி அடித்த பிரகாஷ்ராஜ்

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (23:50 IST)
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பெங்களூரில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜூம் கலந்து கொண்டார்.



 
 
இந்த கூட்டத்தில் அவர் பிரதமர் தன்னைவிட ஒரு பெரிய நடிகர் என்றும், குறைந்தபட்சம் கெளரி லங்கேஷ் கொலைக்கு கண்டனம் கூட அவர் தெரிவிக்கவில்லை என்றும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும் தேசிய விருதுகளைத் திரும்ப அளிக்க பிரகாஷ் ராஜ் முடிவெடுத்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து கூறிய பிரகாஷ்ராஜ், 'இந்த மாதிரியான செய்திகளை கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. தேசிய விருதுகளைப் பெருமையாகக் கருதுகிறேன். எனது உழைப்புக் கிடைத்த அங்கீகாரமான அவற்றைத் திரும்ப அளிக்கும் வகையிலான முட்டாள் நானில்லை' என்று கூறினார். பிரகாஷ்ராஜ் உண்மையிலேயே பல்டி அடித்தாரா? என்பதை அந்த கூட்டத்தின் வீடியோ வெளிவந்தால் தெரியும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments