Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் சோனியா காந்தி ஆலோசனை!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:34 IST)
அரசியல் கட்சிகளுக்கு தொழில்முறை தேர்தல் ஆலோசகராக இருந்து வரும் பிரசாந்த் கிஷோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்த நிலையில் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைக்க வேண்டுமென பிரசாந்த் கிஷோர் கூறி வருகிறார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை செய்த பிரசாந்த் கிஷோர் தற்போது மீண்டும் பிரசாந்த் சோனியாகாந்தியை சந்தித்து ஆலோசனை செய்து உள்ளார்
 
இந்த ஆலோசனையின் போது ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்ததாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments