Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியாவை தேடும் 4 தனிப்படைகள்

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (22:30 IST)
விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா திடீரென மாயமாகிவிட்டதால் அவரை தேடும் பணியில் 4 தனிப்படைகள் ஈடுபட்டு வருவதாக வெளிவந்த தகவலை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் போலீசார் இன்று விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியாவின் அகமதாபாத் வீட்டிற்கு ஒரு வழக்கு குறித்த விசாரணைக்கு சம்மன் அளிக்க சென்றனர். ஆனால் பிரவீன் தொகாடியா வீட்டில் இல்லாததால் ராஜஸ்தான் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குஜராத் போலீசார் உடனடியாக 4 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

 பிரவீன் தொகாடியாவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துவிட்டு மாயமாகி போனதாக நாடகமிடுவதாக விஸ்வ இந்து பரிசத் தொண்டர்கள் ஆவேசம் அடைந்திருக்கும் நிலையில் இந்த செய்தியை போலீசார் மறுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments