Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோல் அளித்தும் வெளியே செல்ல விரும்பாத கைதிகள்! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (08:24 IST)
மகாராஷ்டிராவில் பரோலில் வெளியே அனுப்ப முடிவு செய்தும் 26 கைதிகள் செல்ல முடியாது எனக் கூறியுள்ளார்களாம்.

கொரோனா காரணமாக சிறைகளில் கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் கைதிகளுக்கு பரோல் அளித்து வெளியே அனுப்பும் முடிவுகளை சிறைத்துறை நிர்வாகம் எடுத்துள்ளது. ஆனால் அப்படி அளித்தும் மகாராஷ்டிராவில் 26 கைதிகள் தங்களுக்கு பரோல் வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்களாம். அதற்கு பெரும்பாலான கைதிகள் சொல்லும் காரணம் ‘லாக்டவுன் நாட்களில் குடும்பத்தினருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. வெளியே சென்றால் எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்காது’ எனக் கூறியுள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments