Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறான தகவல் பரப்பியதாக தனியார் செய்தியாளர் கைது !

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (21:32 IST)
மும்பையில் உள்ள பந்த்ராவில் நேற்று தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து  தவறான தகவல் பரப்பியதாக ஒரு செய்தியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனாவை  தடுக்கும் பொருட்டு இந்திய அரசு வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று மும்பையில்  தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்குப் போவதாகச் சொல்லிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தவறான தகவலை பரப்பியதாக தொலைக்காட்சி பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னியை மும்பை போலீஸ் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments