Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் முன்பு காலின் மேல் காலிட்டு அமர்ந்த பிரியங்கா சோப்ரா...

Webdunia
புதன், 31 மே 2017 (13:23 IST)
ஜெர்மனுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி, சமீபத்தில் ஜெர்மனுக்கு சென்ற போது, அங்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் சிறிது நேரம் உரையாடினார். இந்த புகைப்படத்தை பிரியங்கா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
அதில் அவர் மோடியின் முன்பு காலின் மேல் காலிட்டு அமர்ந்துள்ளார். இதை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். மேலும், தமிழக விவசாயிகள் அத்தனை நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது, அவர்கள் சந்திக்க மறுத்த மோடி, ஒரு நடிகையை சந்திக்க மட்டும் நேரம் ஒதுக்கிறாரே என சமூகவலைத்தளங்களில் பலரும் கொந்தளிப்போடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments