Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்தால் மாதம் மாதம் 200 யூனிட் இலவசம்: ப்ரியங்கா காந்தி

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (07:09 IST)
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்றும் மாநிலம் முழுவதும் உள்ள பெண்களுக்கு மாதம் ரூபாய் இரண்டாயிரம் ஊதியம் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
 
அசாம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி நேற்று அசாமில் தீவிர பிரச்சாரம் செய்தார் தேஜ்பூர் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசியபோது ’வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு மாதம் ரூபாய் 2000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்
 
மேலும் 25 லட்சம் தனியார் துறை வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி மாதம் 200 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்வோம் என்றும் வாக்குறுதி கொடுத்தார். பிரியங்கா காந்தியின் அதிரடியான இந்த வாக்குறுதிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments