Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேச தேர்தல்… முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா பிரியங்கா காந்தி?

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (15:33 IST)
உத்தர பிரதேச மாநில தேர்தலுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச தேர்தலால் வட இந்தியா முழுவதும் பரபரப்பாகியுள்ளது. அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச வாக்குகள் பெரும்பங்கு வகிக்கும் என்பதால் இந்த தேர்தலை இந்தியாவே உற்று கவனிக்கிறது.

இந்நிலையில் இன்று தேர்தலில் இளைஞர்களுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அறிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் பிரியங்கா காந்தியிடம் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பியபோது ‘என் முகம்தான் எங்கும் தெரிகிறது’ என்று கூறி சூசகமாக தான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவித்துள்ளார் பிரியங்கா காந்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

வெங்காயம் விலை படுவீழ்ச்சி.. ஒரு கிலோ ரூ.10 என விற்பனையாவதால் விவசாயிகள் கவலை..!

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments