Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை- மத்திய அரசு

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை- மத்திய அரசு
, வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (17:10 IST)
இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கபடுவதாக தகவல் வெளியாகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக். பல ஆண்டுகள் ஆனாலும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மட்காமல் இருப்பது விவசாயம் மற்றும் நீர் நிலைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும்  அடுத்தாண்டு( 2022)  ஜுலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக  மத்திய சுற்றுச்சூழல்  அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது - கமல் டுவீட்