Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பசுக்களுக்கு முறையான இறுதி மரியாதை''- முதல்வர் அதிரடி உத்தரவு

Sinoj
திங்கள், 19 பிப்ரவரி 2024 (17:58 IST)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பசுக்களுக்கு  முறையான  இறுதி மரியாதை அளிக்க வேண்டும் என முதல்வர் மோகன் யாதவ்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு பசுக்கள் தங்குமிடங்கள் மற்றும் முறையான இறுதிமரியாதை அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
பசுக்கள் சாலைகளில் சுற்றித்திரிவதைத் தடுக்கும் வகையில், பசுக்களுக்கு கூடுதல் தங்குமிடங்கள் அமைக்க மத்திய பிரதேச அமைச்சரவை முடிவெடித்துள்ளது.
 
இதுகுறித்து முதல்வர் மோகன் யாதவ், பசுக்கள் இறந்தால் முறையான இறுதி மரியாதை செய்யவும், பசுக்களுக்கு சமாதி ஏற்படுத்தவும் மத்திய பிரதேச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments