Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 48

Arun Prasath
புதன், 11 டிசம்பர் 2019 (16:31 IST)
ஸ்ரீ ஹரிக்கோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் பி எஸ் எல் வி சி-48 ராக்கெட் மூலம் ரிசார்ட்-2பிஆர் 1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனுடன் வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 75 ஆவது ராக்கெட் இது என்பது, பிஎஸ்எல்வி வரிசையில் இது 50 ஆவது ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments