Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 48

Arun Prasath
புதன், 11 டிசம்பர் 2019 (16:31 IST)
ஸ்ரீ ஹரிக்கோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் பி எஸ் எல் வி சி-48 ராக்கெட் மூலம் ரிசார்ட்-2பிஆர் 1 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதனுடன் வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 75 ஆவது ராக்கெட் இது என்பது, பிஎஸ்எல்வி வரிசையில் இது 50 ஆவது ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments