Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சகோதரி திருமணத்தில் நெகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (07:30 IST)
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சகோதரி திருமணத்தில் நெகிழ்ச்சி!
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தை சக ராணுவ வீரர்கள் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து நடத்திவைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த புல்வாமா தாக்குதலில் சைலேந்திர பிரதாப் சிங் என்பவர் உயிரிழந்தார்
 
இந்த நிலையில் உயிரிழந்த வீரர் சைலேந்திர பிரதாப் சிங்கின் சகோதரி திருமணம் நேற்று நடந்தது 
 
இந்த திருமணத்தில் உயிரிழந்த வீரரின் சகோதர ஸ்தானத்தில் இருந்து சக வீரர்கள் நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் பிரதாப் சிங் மறைந்தார் ஆனால் மறக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு டுவிட்டரில் புகைப்படங்களையும் ராணுவ வீரர்கள் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
ராணுவ வீரர்கள் தங்களுடன் பணி புரிந்த வீரர் ஒருவரின் சகோதரி திருமணத்தை நடத்தி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments