Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் எம்பியானார் ராகுல் காந்தி.. தகுதி நீக்கத்தை ரத்து செய்தது மக்களவை செயலகம்;

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (10:59 IST)
மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட நிலையில் அவரது எம்பி பதவி பறிபோனது.
 
 இந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது
 
இதனை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி மீண்டும் அவருக்கு கிடைத்துள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் சிறை தண்டனை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தகுதி நீக்க உத்தரவு இரத்தானது. இதனால் அவர் மீண்டும் வயநாடு தொகுதி எம்பி ஆக மாறி உள்ளார். 
 
மேலும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளதை அடுத்து ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆகியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments