Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமர் ஆவார்: கர்நாடக சாமியார் ஆரூடம்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (19:45 IST)
ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமர் ஆவார்: கர்நாடக சாமியார் ஆரூடம்!
ராகுல் காந்தி விரைவில் இந்தியாவின் பிரதமராவார் என கர்நாடக மாநிலத்தை சேர்ந்த துறவி ஒருவர் ஆரூடம் கூறியுள்ளார்
 
 கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் சித்தராமையா வின் 75வது பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார்
 
 இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ முருக ராஜேந்திர மடத்திற்கு சென்றார் 
 
அங்கு உள்ள பிரபல துறவி நீங்கள் நிச்சயம் இந்தியாவின் பிரதமர்கள் என்று ஆசீர்வதித்தார் அப்போது மற்றொரு துறவி இது அரசியல் மேடை அல்ல என்றும் பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments