Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் இதுதான்: ராகுல் காந்தி

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (13:55 IST)
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக மாநில அரசு தான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
கன்னியாகுமரி தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் தற்போது கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஒற்றுமை பயணத்தின் இடையே அவர் செய்தியாளர்களை சந்தித்தார் 
 
அப்போது இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசாக கர்நாடக அரசு உள்ளது என்றும் ஒவ்வொரு வேலைக்கும் 40 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள் என்றும் பாஜக எம்எல்ஏக்களே இது ஊழல் மிகுந்த அரசு என்று கூறுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
இந்த நடைபயணம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பு வன்முறை ஆகியவற்றுக்கு எதிரானது என்றும் இந்தியா பிளவு படாது என்றும் இந்தியா ஒன்றுபட்டு இருக்கும் என்பதே இந்த பயணத்தின் மூலம் சொல்லும் செய்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments