Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோகோ கோலா சர்ச்சை: ராகுல் காந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (19:53 IST)
பாஜக பிரமுகர்கள்தான் அவ்வப்போது நெட்டிசன்களின் கையில் சிக்குவார்கள் என்றால் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சிக்கியுள்ளார். சமீபத்தில் ராகுல்காந்தி கோகோ கோலா குறித்து கூறிய ஒரு கருத்தை நெட்டிசன்கள் தனி ஹேஷ்டேக் உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.
 
இன்று பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மக்களுக்கான மாநாடு ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, 'கோகோ கோலா நிறுவனத்தை நிறுவியர் யார் என்பது யாருக்காவது தெரியுமா? அவர்தான் முதலில் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து பரிசோதித்தவர். அவரது பரிசோதனை அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் அதில் கிடைத்த பணத்தில் தான் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது' என்று கூறினார்.
 
ஆனால் கோகோ கோலா நிறுவனத்தை அமெரிக்க டாக்டர் ஒருவர் தொடங்கினார். உண்மை இவ்வாறிருக்க ராகுல் காந்தியின் கோகோ கோலா பேச்சு நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு தற்போது #AccordingToRahulGandhi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments