Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஐபி கலாச்சாரத்திற்கு மூடுவிழா: ரயில்வே அமைச்சர் அதிரடி அறிவிப்பு...

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (20:50 IST)
ரயில்வே துறையில் நிலவும் விஐபி கலாச்சாரத்திற்கு மூடுவிழா கொண்டாடும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர்.


 
 
சமீப காலமாக ரயில் விபத்து, ரயில் உணவு ஆகியவை குறித்து ரயில்வே துறை மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
 
இதனால் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்று, விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது.
 
மேலும், ரயில்வே உயர் அதிகாரிகள், கடைநிலை பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பூங்கொத்து உள்ளிட்ட எந்த பரிசு பொருட்களையும் பெறக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments